தமிழ்நாடு

துரைமுருகனின் பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது - ஏ.சி. சண்முகம்

முன் எப்போதும் இல்லாத வகையில் பட்ஜெட் குறித்த விருப்பங்களை மக்கள் தெரிவிக்கலாம் என்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது வரவேற்கத்தக்கது என்று, புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.

தந்தி டிவி

முன் எப்போதும் இல்லாத வகையில் பட்ஜெட் குறித்த விருப்பங்களை மக்கள் தெரிவிக்கலாம் என்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது வரவேற்கத்தக்கது என்று, புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்ல முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குழந்தைத்தனமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்