தமிழ்நாடு

விசாரணை அதிகாரிகள் 7 பேரை மீண்டும் விசாரிக்க வேண்டும் - விஷ்ணுபிரியா தந்தை ரவி நீதிமன்றத்தில் முறையீடு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 7 பேரிடம், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என விஷ்ணுபிரியா தந்தை ரவி நீதிமன்றத்தில் முறையீடு.

தந்தி டிவி

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷ்ணு பிரியாவின் தந்தை ரவியின் வழக்கறிஞர் அருள்மொழி, தற்கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 7 பேரிடம், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என, முறையிட்டார். இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காத நீதிபதி நாகராஜ், வழக்கை வரும் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்