தமிழ்நாடு

விசாரணை அதிகாரிகள் 7 பேரை மீண்டும் விசாரிக்க வேண்டும் - விஷ்ணுபிரியா தந்தை ரவி நீதிமன்றத்தில் முறையீடு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 7 பேரிடம், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என விஷ்ணுபிரியா தந்தை ரவி நீதிமன்றத்தில் முறையீடு.

தந்தி டிவி

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷ்ணு பிரியாவின் தந்தை ரவியின் வழக்கறிஞர் அருள்மொழி, தற்கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 7 பேரிடம், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என, முறையிட்டார். இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காத நீதிபதி நாகராஜ், வழக்கை வரும் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்