தமிழ்நாடு

விசாரணை அதிகாரிகள் 7 பேரை மீண்டும் விசாரிக்க வேண்டும் - விஷ்ணுபிரியா தந்தை ரவி நீதிமன்றத்தில் முறையீடு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 7 பேரிடம், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என விஷ்ணுபிரியா தந்தை ரவி நீதிமன்றத்தில் முறையீடு.

தந்தி டிவி

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷ்ணு பிரியாவின் தந்தை ரவியின் வழக்கறிஞர் அருள்மொழி, தற்கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 7 பேரிடம், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என, முறையிட்டார். இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காத நீதிபதி நாகராஜ், வழக்கை வரும் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை