தமிழ்நாடு

சென்னையில் கஞ்சா விற்பனை ? - வீடுவீடாக போலீசார் அதிரடி சோதனை

சென்னையில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து போலீசார் பல வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி

சென்னையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஷெனாய்நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் கஞ்சா விற்ற சந்திரசேகர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஷெனாய் நகர்

குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமான பல வீடுகளுக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையால் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்