தமிழ்நாடு

கடித்துக் குதறிய தெருநாய்கள் - 5 ஆடுகள் உயிரிழப்பு

தந்தி டிவி

ஓமலூர் அருகே, தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 5 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிக்கனம்பட்டி என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், தாமரைவாணி என்ற பெண் விவசாயியின் 5 ஆடுகள் பலியான நிலையில், 5 ஆடுகள் காயமடைந்துள்ளன. மேலும் 5 ஆடுகளை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம், தாமரைவாணி புகார் அளித்துள்ளார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?