தமிழ்நாடு

ஞாபகம் இருக்கிறதா பயங்கரவாதி அபூபக்கரை? - மீண்டும் புழலில்..

தந்தி டிவி

பயங்கரவாதி அபூபக்கர் சித்திக் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு

பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரையின்போது பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில், பயங்கரவாதி அபூபக்கர் சித்திக்குக்கு போலீஸ் காவல் முடிந்து, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு, அத்வானி ரத யாத்திரையின்போது மதுரை திருமங்கலம் அருகே பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் பயங்கரவாதி அபூபக்கர் சித்திக்கை, தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு மதுரை போலீசார், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஒரு வாரகாலம் தங்கள் காவலில் விசாரித்தனர். இந்நிலையில், விசாரணை முடிந்து அபூபக்கர் சித்திக்கை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை