தமிழ்நாடு

ஞாபகம் இருக்கிறதா பயங்கரவாதி அபூபக்கரை? - மீண்டும் புழலில்..

தந்தி டிவி

பயங்கரவாதி அபூபக்கர் சித்திக் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு

பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரையின்போது பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில், பயங்கரவாதி அபூபக்கர் சித்திக்குக்கு போலீஸ் காவல் முடிந்து, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு, அத்வானி ரத யாத்திரையின்போது மதுரை திருமங்கலம் அருகே பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் பயங்கரவாதி அபூபக்கர் சித்திக்கை, தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு மதுரை போலீசார், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஒரு வாரகாலம் தங்கள் காவலில் விசாரித்தனர். இந்நிலையில், விசாரணை முடிந்து அபூபக்கர் சித்திக்கை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்