தமிழ்நாடு

DMK | திமுக குறித்து அவதூறாக பேசியதால் வாக்குவாதம் முற்றி ஒருவர் கொலை

thanthitv

திமுக குறித்து அவதூறாக பேசியதால் வாக்குவாதம் முற்றி ஒருவர் கொலை சென்னை விருகம்பாக்கத்தில் திமுகவை பற்றி அவதூறாக பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருகம்பாக்கத்தை சேர்ந்த நண்பர்கள் ராஜேந்திரன் மற்றும் கருணாகரன். திமுக உறுப்பினராக உள்ள ராஜேந்திரனிடம் அக்கட்சி குறித்து கருணாகரன், அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் திமுக உறுப்பினர் ராஜேந்திரனை, கருணாகரன் தாக்கியுள்ளார். பதிலுக்கு திமுக உறுப்பினர் ராஜேந்திரன் தான் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து கருணாகரனை குத்தி கொலை செய்தார். இந்நிலையில் ராஜேந்திரனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Senthilbalaji Case | ஸ்டேஷனில் இன்று ஆஜராவாரா செந்தில்பாலாஜி?

Mekedatu | TN Congress | மேகதாது விவகாரம்.. அதிரடி காட்டிய தமிழக காங்கிரஸ்

Helicopter | Vandaloor | திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வண்டலூர் அருகே பரபரப்பு

Exam Fees | மாணவர்களிடம் வாங்கிய Feesஐ திருப்பி தரும் பணி தொடக்கம்

CM Vijay | ``சாதாரண மக்களுக்கும் ஏசி பஸ்’’ - சொன்னபடியே ஆக்‌ஷனில் இறங்கிய CM?