தமிழ்நாடு

மாணவனுக்கு "டிப்தீரியா" நோய் தாக்குதல் : "தடுப்பூசி போட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்" - அதிகாரிகள் கோரிக்கை

கேரளாவில் பரவி வரும் 'டிப்தீரியா' தொற்றுநோய் தமிழ்நாட்டிலும் பரவ தொடங்கியுள்ளது.

தந்தி டிவி
கேரளாவில் பரவி வரும் 'டிப்தீரியா' தொற்றுநோய் தமிழ்நாட்டிலும் பரவ தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவனுக்கு 'டிப்தீரியா' நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் மேலும் பரவாமல் இருக்க 15 க்கு உட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு டிப்தீரியா தடுப்பூசி போடவுள்ளதாக திருச்சி மாவட்ட சுகாதார துறை அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்