தமிழ்நாடு

மாணவனுக்கு "டிப்தீரியா" நோய் தாக்குதல் : "தடுப்பூசி போட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்" - அதிகாரிகள் கோரிக்கை

கேரளாவில் பரவி வரும் 'டிப்தீரியா' தொற்றுநோய் தமிழ்நாட்டிலும் பரவ தொடங்கியுள்ளது.

தந்தி டிவி
கேரளாவில் பரவி வரும் 'டிப்தீரியா' தொற்றுநோய் தமிழ்நாட்டிலும் பரவ தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவனுக்கு 'டிப்தீரியா' நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் மேலும் பரவாமல் இருக்க 15 க்கு உட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு டிப்தீரியா தடுப்பூசி போடவுள்ளதாக திருச்சி மாவட்ட சுகாதார துறை அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ