தமிழ்நாடு

திண்டுக்கல் : காட்டு யானை மிதித்து விவசாயி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று, அங்கு வேலை செய்து கொண்டிருந்த முருகன் என்பவரை மிதித்தது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று, அங்கு வேலை செய்து கொண்டிருந்த முருகன் என்பவரை மிதித்தது. இதில், படுகாயமடைந்த முருகன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யானைகள், தொடர்பாக பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக வனத்துறை மற்றும் ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைத்த பொதுமக்கள், முருகனின் உடலை பழனி - மதுரை சாலையில் வைத்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்