திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையில் சி.என்.ஜி. சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.