தமிழ்நாடு

Dindigul | Baby | தூங்கிக் கொண்டிருந்த போது 3 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

திண்டுக்கல் அருகே வீட்டு மேற்கூரையின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாத ஆண் குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டொக்குவீரன்பட்டியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மணிகண்டன் ரேவதி தம்பதியினர் வேடசந்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.இவர்கள் 3 மாத ஆண் குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது திடீரென மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.இதையடுத்து குழந்தை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது..

Iran War | Trump Pressmeet | போர் முற்றிய சூழலில் டிரம்பின் அடுத்த அறிவிப்பு

Edappadi Palanisamy ADMK | Delhi Meeting | டெல்லியில் ஈபிஎஸ் அமித்ஷாவுடன் சந்திப்பு

Breaking | Nellai Incident | நெல்லையில் டீ கடையில் நின்ற 4 பேருக்கு சரமாரி வெ*ட்டு

Big Breaking | US Attack | Iran | தொடங்கியது ‘ஆப்ரேஷன் எபிக் ஃப்யூரி’ | ``தேடி தேடி கொ*ல்வோம்..''

Isreal Big Attack | அடுத்த பெருந்தலையை மண்ணில் சாய்த்த இஸ்ரேல் - துண்டான ஈரானின் `வலது கை’