தமிழ்நாடு

கண்களை பறிக்கும் வண்ண பொங்கல் பானைகள் : விற்பனையில் அசத்தும் பட்டதாரி இளைஞர்கள்

தர்மபுரியில் கல்லூரி மாணவர்கள் கூட்டாக இணைந்து, பல வண்ண பொங்கப் பானைகளை விற்பனை செய்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

தந்தி டிவி

அங்குள்ள தண்டுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் பொன்மொழி, ராஜா, அருள்குமார் ஆகியோர் குழுவாக இணைந்த இந்த பணியை செய்து வருகின்றனர். மண்பாண்ட உற்பத்தியாளர்களிடம் இருந்து பானை வாங்கி, அதில் வர்ணம் தீட்டி, ஓவியங்கள் வரைந்து மதிப்பு கூட்டி விற்பனை செய்து வருகின்றனர். ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள வண்ண பானைகளால் கவர்ந்திழுக்கப்படும் பொதுமக்கள், விருப்பமுடன் அதை வாங்கிச் செல்கின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்