தமிழ்நாடு

பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை - 13 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விபரீத முடிவு

தாராபுரத்தில் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

தாராபுரத்தில் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மூலனூர் காவல் நிலையத்தில் வள்ளியம்மாள் என்பவர் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ராமசாமி என்பவருடன் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், குழந்தை இல்லாமல் தவித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், வள்ளியம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தை இல்லாத சோகத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்