தமிழ்நாடு

தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. புதிய உத்தரவு

காவல்துறை அதிகாரிகளுக்கு 22 கட்டளை பிறப்பித்து, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

* இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் காவல் நிலையம் வரும் புகார்தாரர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

* காவல் நிலையத்தில் கட்டாயம் கிருமி நாசினிகள் இருக்க வேண்டும் என்றும்,

* சளி, இருமல், காய்ச்சலுடன் மனு கொடுக்க வருபவர்களை அனுமதிக்க வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டுள்ளார். காவல்துறை வாகனங்களை முறையாக கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

* கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பிரத்யேக பாதுகாப்பு உடை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

* வரும் 31ஆம் தேதி வரை காவல்துறை ஆலோசனைக் கூட்டம் வேண்டாம்

* என்பது உள்ளிட்ட 22 கட்டளை காவல்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்து, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை