தமிழ்நாடு

தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. புதிய உத்தரவு

காவல்துறை அதிகாரிகளுக்கு 22 கட்டளை பிறப்பித்து, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

* இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் காவல் நிலையம் வரும் புகார்தாரர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

* காவல் நிலையத்தில் கட்டாயம் கிருமி நாசினிகள் இருக்க வேண்டும் என்றும்,

* சளி, இருமல், காய்ச்சலுடன் மனு கொடுக்க வருபவர்களை அனுமதிக்க வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டுள்ளார். காவல்துறை வாகனங்களை முறையாக கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

* கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பிரத்யேக பாதுகாப்பு உடை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

* வரும் 31ஆம் தேதி வரை காவல்துறை ஆலோசனைக் கூட்டம் வேண்டாம்

* என்பது உள்ளிட்ட 22 கட்டளை காவல்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்து, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ