தமிழ்நாடு

ஊழியர்களை முன்கூட்டியே அனுப்புங்கள் - தனியார் நிறுவனங்களுக்கு வருவாய்த்துறை வேண்டுகோள்

கஜா புயல், இன்று இரவு 8 மணி முதல் 11 மணி வரையிலான இடைவெளியில் கரையைக் கடக்கும் என வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயல், இன்று இரவு 8 மணி முதல் 11 மணி வரையிலான இடைவெளியில் கரையைக் கடக்கும் என்பதால், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை முன் கூட்டியே வீட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என்று வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்யகோபால் கேட்டுக் கொண்டுள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை