தமிழ்நாடு

Cuddalore | Fight | சண்டையை தடுக்க சென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் - கடலூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரண்டு ஆண்கள் இடையேயான சண்டையை தடுக்கச் சென்ற பெண்,தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறு தொண்டமாதேவியை சேர்ந்தவர் மணிமேகலை. அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் மற்றும் பரசுராமன் ஆகிய இருவர், நிலம் தொடர்பாக சண்டையிட்டு கொண்டிருந்த நிலையில், அவர்களை தடுக்கச்சென்ற மணிமேகலை,தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு