தமிழ்நாடு

கிரிப்டோ கரன்சி முதலீடு - ரூ.180 கோடி வரை மோசடி?

தந்தி டிவி

கிரிப்டோ கரன்சி முதலீடு - ரூ.180 கோடி வரை மோசடி?

சேலத்தில் கிரிப்டோ கரன்சி முதலீடு எனக்கூறி 180 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாரமங்கலத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அனுசுயாதேவி. இவரது குடும்ப நண்பரான ஸ்டாலின் என்பவர் அனுசுயாதேவி மூலம்

அதே பகுதியை சேர்ந்த 14-க்கும் மேற்பட்டோரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி 40 லட்சம் வரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சேலம் காவல் ஆணையரகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளதாகவும், மொத்தமாக 180 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்