Crime | Tiruppur | வீட்டிற்கு சென்ற போது நடந்த கொடூரம்.. சிறுவனை கத்தியால் குத்திய சிறுவர்கள்
Crime | Tiruppur | வீட்டிற்கு சென்ற போது நடந்த கொடூரம்.. சிறுவனை கத்தியால் குத்திய சிறுவர்கள்
thanthitv
15 வயது சிறுவனை கத்தியால் குத்திய 2 சிறுவர்கள் கைது திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலத்தில், 15 வயது சிறுவனை கத்தியால் குத்திய 16 மற்றும் 14 வயதுடைய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.