தமிழ்நாடு

ஆர்.டி.ஓ அலுவலக ஊழியருக்கு கொரோனா - ஒருவாரம் அலுவலகத்தை மூட உத்தரவு

நெல்லையில், ஆர்.டி.ஒ அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நெல்லையில், ஆர்.டி.ஒ அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மண்டல வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஊழியர் ஒருவருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், ஒரு வார காலம் அலுவலகத்தை மூடி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆர்.டி.ஓ அலுவலகம் முழுவதும் மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை