தமிழ்நாடு

ஆர்.டி.ஓ அலுவலக ஊழியருக்கு கொரோனா - ஒருவாரம் அலுவலகத்தை மூட உத்தரவு

நெல்லையில், ஆர்.டி.ஒ அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நெல்லையில், ஆர்.டி.ஒ அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மண்டல வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஊழியர் ஒருவருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், ஒரு வார காலம் அலுவலகத்தை மூடி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆர்.டி.ஓ அலுவலகம் முழுவதும் மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ