தமிழ்நாடு

விருதுநகரில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் - ஒருவர் கைது

விருதுநகரில் சட்டவிரோதமாக 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை வைத்திருந்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

விருதுநகரில் சட்டவிரோதமாக 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை வைத்திருந்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விஜய கரிசல்குளத்தை சேர்ந்த நாராயணன் என்பவர், வெம்பக்கோட்டை அருகே பட்டாசுக் கடையும் அதன் பின்புறம் பட்டாசு குடோனும் வைத்திருந்தார். சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்,

போலீசார் அதிரடி சோதனை நடத்தி 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Ali Khamenei Funeral| அடக்கம் செய்யப்படும் காமேனி உடல்.. இந்தியா எடுத்த மிக முக்கிய நிலைப்பாடு

Breaking | TN Govt | Highcourt | துணை வேந்தர் நியமன விவகாரம் | தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு

Reels | ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை..அதிரடி அறிவிப்பு

Actor Suriya | நடிகர் சூர்யாவின் அரசியல் பிரவேசம்?வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Monsoon | "ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்திட வேண்டும்" - மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு