தமிழ்நாடு

தைலாபுரம் தோட்டம் அருகே வெளிமாநில இளைஞரால் பரபரப்பு

தந்தி டிவி

திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் மே மாதம் 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளதால் சென்னை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆவடி பகுதியை சார்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது

இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக திண்டிவனம் புதுச்சேரி சாலையில் தலையில் கட்டுடன் சாலையில் தள்ளாடிவாறே வந்த பீகார் மாநிலத்தை சார்ந்த நபர் ஒருவர் திடீரென ராமதாசின் இல்லம் முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் நின்று திண்டிவனம் நோக்கி சென்ற வாகனங்களை மறித்தவாறு இரு கைகளை உயர்த்தி நின்றார். இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குளான நிலையில் சிறிது நேரம் கழித்து ராமதாசின் இல்லத்திற்குள் செல்ல முற்பட்டதால் காவலர்கள் மதுபோதையில் இருந்தவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் ராமதாஸ் இல்லம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை