தமிழ்நாடு

பார்வையாளர்களின் மனதை கவரும் வண்ண வண்ண பூக்கள்... நாளை தொடங்கும் மலர் கண்காட்சி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் உதகையில் 126-வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. சுமார் 30 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அதேபோல் 19வது ரோஜா கண்காட்சி, அரசு ரோஜா பூங்காவில் நடைபெற உள்ளது. இதில் வன விலங்குகளின் வடிவங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு சுமார் அறுநூறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு