தமிழ்நாடு

பார்வையாளர்களின் மனதை கவரும் வண்ண வண்ண பூக்கள்... நாளை தொடங்கும் மலர் கண்காட்சி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் உதகையில் 126-வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. சுமார் 30 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அதேபோல் 19வது ரோஜா கண்காட்சி, அரசு ரோஜா பூங்காவில் நடைபெற உள்ளது. இதில் வன விலங்குகளின் வடிவங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு சுமார் அறுநூறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை