தமிழ்நாடு

பார்வையாளர்களின் மனதை கவரும் வண்ண வண்ண பூக்கள்... நாளை தொடங்கும் மலர் கண்காட்சி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் உதகையில் 126-வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. சுமார் 30 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அதேபோல் 19வது ரோஜா கண்காட்சி, அரசு ரோஜா பூங்காவில் நடைபெற உள்ளது. இதில் வன விலங்குகளின் வடிவங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு சுமார் அறுநூறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்