தமிழ்நாடு

தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அதிகாரிகளுக்கு கறி விருந்து : தமது கையால் உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைத்து அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அசைவம் மற்றும் சைவ விருந்தளித்து அசத்தினார்.

தந்தி டிவி
திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைத்து அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அசைவம் மற்றும் சைவ விருந்தளித்து அசத்தினார். அனைத்து அதிகாரிகளுக்கும் தமது கையால், மட்டன் பிரியாணி, சிக்கன் குழம்பு, காளான் பிரியாணி, ரசம், என உணவு வகைகளை பரிமாறினார். இந்த செயல் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் உழியர்களிடம் இன்ப அதிர்ச்சியை எற்ப்படுத்தியது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு