தமிழ்நாடு

துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணி - ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

கோவை தீத்திபாளையம் ஊராட்சி தலைவராக சுயேட்சையாக போட்டியிட்ட புல்லட் கந்தசாமி வெற்றி பெற்றார்.

தந்தி டிவி

கோவை தீத்திபாளையம் ஊராட்சி தலைவராக சுயேட்சையாக போட்டியிட்ட புல்லட் கந்தசாமி வெற்றி பெற்றார். தேர்தலின் போது பிளாஸ்டிக் இல்லா தூய்மையான ஊராக மாற்றுவேன் என அவர் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தீத்திப்பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுடன் சென்ற அவர், சாக்கடைகளில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டார். அவரிடன் இந்த செயலை கண்ட ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்