தமிழ்நாடு

துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணி - ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

கோவை தீத்திபாளையம் ஊராட்சி தலைவராக சுயேட்சையாக போட்டியிட்ட புல்லட் கந்தசாமி வெற்றி பெற்றார்.

தந்தி டிவி

கோவை தீத்திபாளையம் ஊராட்சி தலைவராக சுயேட்சையாக போட்டியிட்ட புல்லட் கந்தசாமி வெற்றி பெற்றார். தேர்தலின் போது பிளாஸ்டிக் இல்லா தூய்மையான ஊராக மாற்றுவேன் என அவர் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தீத்திப்பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுடன் சென்ற அவர், சாக்கடைகளில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டார். அவரிடன் இந்த செயலை கண்ட ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ