தமிழ்நாடு

துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணி - ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

கோவை தீத்திபாளையம் ஊராட்சி தலைவராக சுயேட்சையாக போட்டியிட்ட புல்லட் கந்தசாமி வெற்றி பெற்றார்.

தந்தி டிவி

கோவை தீத்திபாளையம் ஊராட்சி தலைவராக சுயேட்சையாக போட்டியிட்ட புல்லட் கந்தசாமி வெற்றி பெற்றார். தேர்தலின் போது பிளாஸ்டிக் இல்லா தூய்மையான ஊராக மாற்றுவேன் என அவர் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தீத்திப்பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுடன் சென்ற அவர், சாக்கடைகளில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டார். அவரிடன் இந்த செயலை கண்ட ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்