தமிழ்நாடு

துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணி - ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

கோவை தீத்திபாளையம் ஊராட்சி தலைவராக சுயேட்சையாக போட்டியிட்ட புல்லட் கந்தசாமி வெற்றி பெற்றார்.

தந்தி டிவி

கோவை தீத்திபாளையம் ஊராட்சி தலைவராக சுயேட்சையாக போட்டியிட்ட புல்லட் கந்தசாமி வெற்றி பெற்றார். தேர்தலின் போது பிளாஸ்டிக் இல்லா தூய்மையான ஊராக மாற்றுவேன் என அவர் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தீத்திப்பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுடன் சென்ற அவர், சாக்கடைகளில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டார். அவரிடன் இந்த செயலை கண்ட ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை