தமிழ்நாடு

Chettinad Group | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நன்கொடை.. நேரில் சென்ற செட்டிநாடு குழுமம்

thanthitv

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் ரூ.3 கோடி நன்கொடை தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் 3 கோடி ரூபாய் நன்கொடையை வழங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்குழுமத்தின் தலைவர் டாக்டர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினார்.

Madurai AIIMS | தயார் நிலையில் மதுரை எய்ம்ஸ்.. அடுத்த மாதம் திறப்பு?

DGP | Anti-Drug | தமிழகம் முழுவதும் ஸ்டிரிக்ட் அலர்ட்.. தீயாய் இறங்கிய டிஜிபி மகேஷ் குமார்

Ammonia Gas Leak | திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு..இன்று அதிரடி முடிவு?

#BREAKING || Neet Refund | நீட் தேர்வு ரீஃபண்​ட் - வெளியான முக்கிய அறிவிப்பு

Karur | CM Vijay | DMK | மீண்டும் வெடிக்கும் கரூர் விவகாரம் - அடுத்த ஸ்டெப் வைத்த திமுக