தமிழ்நாடு

சாலையின் நடுவே விழுந்த ஆளுயர பள்ளம்... சமூக பொறுப்பை கையில் எடுத்த சிறுவர்கள்

தந்தி டிவி

வேலூரில் சாலையில் விழுந்த பள்ளம் குறித்து சிறுவர்கள் முன்னெச்சரிக்கை செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் அருகே சாலையின் நடுவே இருந்த குடிநீர் பைப் உடைந்தது. இதனால் ஏற்பட்ட நீர்கசிவு காரணமாக சாலையில் ஆள்உயர பள்ளம் ஏற்பட்டது. இதனால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படக்கூடாது எனக்கருதிய, அப்பகுதி சிறுவர்கள் தாங்களாகவே எச்சரிக்கை வாசகம் தயாரித்து, வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்