தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புதிய புலிகுட்டிகள்

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டிகள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

தந்தி டிவி
கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி நம்ருதா என்ற வெள்ளைப்புலிக்கும், நகுலா என்ற ஆண் புலிக்கும் 3 குட்டிகள் பிறந்தன.பிறந்து மூன்று மாதங்கள் ஆன புலிக்குட்டிகள் அதன் தாயுடன் தனி விலங்கு கூடத்தில் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"