தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புதிய புலிகுட்டிகள்

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டிகள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

தந்தி டிவி
கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி நம்ருதா என்ற வெள்ளைப்புலிக்கும், நகுலா என்ற ஆண் புலிக்கும் 3 குட்டிகள் பிறந்தன.பிறந்து மூன்று மாதங்கள் ஆன புலிக்குட்டிகள் அதன் தாயுடன் தனி விலங்கு கூடத்தில் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக