தமிழ்நாடு

செல்போனை சார்ஜ் போட்ட சிறுமி - துடிதுடித்து பலியான சோகம்.. சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை எர்ணாவூரில் ஈரக்கையுடன் செல்போன் சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழந்தார். முகுந்தன் என்பவரின் மூத்த மகள் அனிதா, வீட்டில் ஈரக்கையுடன் செல்போனில் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை