தமிழ்நாடு

செல்போனை சார்ஜ் போட்ட சிறுமி - துடிதுடித்து பலியான சோகம்.. சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை எர்ணாவூரில் ஈரக்கையுடன் செல்போன் சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழந்தார். முகுந்தன் என்பவரின் மூத்த மகள் அனிதா, வீட்டில் ஈரக்கையுடன் செல்போனில் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்