தமிழ்நாடு

சென்னை பெருங்களத்தூரில் 3 மாதமாக நடமாடிய மர்ம நபர்... யாரென வெளியான தகவல்

தந்தி டிவி

சென்னை பெருங்களத்தூரின் 58வது வார்டு பகுதியில் கடந்த 3 மாதங்களாக நடமாடிய மர்ம நபர் போலீஸில் பிடிபட்டார். பெருங்களத்தூர் மக்கள் ஆதங்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்ததை கவனித்த போலீசார், ரோந்து பணியின் போது மர்ம நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் வாடகை கார் ஓட்டுநர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த இளைஞரை மனநல காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?

DMK | Congress | திமுக-காங்., கூட்டணி நிலை என்ன? - சுடச்சுட செல்வப்பெருந்தகை பிரஸ்மீட்