தமிழ்நாடு

தாய்லாந்தில் இருந்து வந்த நபரை சுற்றி வளைத்த மோப்ப நாய்.. - அதிர்ந்த ஆபிசர்ஸ்..

தந்தி டிவி

சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்தில் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள, 7 கிலோ உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ரகசிய தகவலின் படி, தீவிர சோதனையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன், இளைஞர் ஒருவர் கொண்டு வந்த பார்சல்களில் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்