தமிழ்நாடு

உயிரியல் பூங்காவில் மீண்டும் பொலிவு பெற்ற ஏரி : நீர் பறவைகள் குவிந்தன

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏரி மீண்டும் பொலிவு பெற்றதையடுத்து, நீர்பறவைகள் குவிந்தன.

தந்தி டிவி
கடந்த, 2016 - ல் ஏற்பட்ட வர்தா புயல் மற்றும் அதன்பின் ஏற்பட்ட வறட்சியால், வண்டலூர் ஏரி பொலிவிழந்தது. சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பூங்கா நிர்வாகத்தினர், பல்வேறு கட்டங்களாக அதனை தூர் வாரினர். இதனிடயே, பருவமழையால் ஏரியில் நீர் நிரம்பி தற்போது பச்சை பசேல் என இயற்கை எழிலுடன் காணப்படுகிறது . இதனால், பறவைகளின் வருகையும் தற்போது அதிகரித்துள்ளது. ஏராளமான நீர் பறவைகள் ஏரியில் உள்ள மரங்களில் அமர்ந்துள்ளது கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சியாக உள்ளது. இவற்றை, உயிரியல் பூங்காவிற்கு வரும், சுற்றுலாப் பயணிகள், பார்த்து ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"