தமிழ்நாடு

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் - மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. ராமச்சந்திரன் வலியுறுத்தல்

சென்னை ரயில் விபத்துக்கு காரணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள் தான் என மக்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தந்தி டிவி
சென்னை ரயில் விபத்துக்கு காரணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள் தான் என மக்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்