தமிழ்நாடு

சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் சேகரிப்பு - மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சென்னையில் சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு நடைபயணம் நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னையில் சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு, நடைபயணம் நடைபெற்றது. சாலைகளில் பிளாஸ்டிக்கை வீச வேண்டாம் என்பதை வலியுறுத்தி, வில்லிவாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூர், அண்ணாசதுக்கம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து, 75 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக, பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு, கத்திப்பாரா மேம்பாலத்திற்கு வந்தனர். பின்னர், சேகரித்த பிளாஸ்டிக்கை சென்னை மாநகராட்சியிடம் வழங்கினர். சுமார், 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு, ட்ரையம்ப் புக் ஆப் ரெக்கார்டு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்