தமிழ்நாடு

சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் சேகரிப்பு - மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சென்னையில் சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு நடைபயணம் நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னையில் சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு, நடைபயணம் நடைபெற்றது. சாலைகளில் பிளாஸ்டிக்கை வீச வேண்டாம் என்பதை வலியுறுத்தி, வில்லிவாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூர், அண்ணாசதுக்கம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து, 75 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக, பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு, கத்திப்பாரா மேம்பாலத்திற்கு வந்தனர். பின்னர், சேகரித்த பிளாஸ்டிக்கை சென்னை மாநகராட்சியிடம் வழங்கினர். சுமார், 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு, ட்ரையம்ப் புக் ஆப் ரெக்கார்டு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்