தமிழ்நாடு

சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் சேகரிப்பு - மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சென்னையில் சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு நடைபயணம் நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னையில் சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு, நடைபயணம் நடைபெற்றது. சாலைகளில் பிளாஸ்டிக்கை வீச வேண்டாம் என்பதை வலியுறுத்தி, வில்லிவாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூர், அண்ணாசதுக்கம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து, 75 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக, பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு, கத்திப்பாரா மேம்பாலத்திற்கு வந்தனர். பின்னர், சேகரித்த பிளாஸ்டிக்கை சென்னை மாநகராட்சியிடம் வழங்கினர். சுமார், 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு, ட்ரையம்ப் புக் ஆப் ரெக்கார்டு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?