தமிழ்நாடு

ஊரப்பாக்கத்தில் அரசு ஊழியர் கொலை - போலீஸ் விசாரணை

ஊரப்பாக்கத்தில் அரசு ஊழியர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ஊரப்பாக்கத்தில் அரசு ஊழியர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெங்கையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த பூபதி, சென்னை மெட்ரோ வாட்டரில் கிளர்க்காக பணியாற்றி வந்தார். தனக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டோவில் நண்பர்களுடன் சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த நபருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பூபதியை கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பூபதி உயிரிழந்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை