தமிழ்நாடு

சென்னையில் கார், பைக்கை இனி இப்படி நிறுத்திட்டு போனா அவ்வளவு தான்

தந்தி டிவி

சென்னை பள்ளிக்கரணையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்திய வாகனங்களுக்கு, பூட்டு போடப்பட்ட நிலையில் காரின் உரிமையாளர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை செல்லும் சாலையின் ஓரத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பூட்டு போட்டு, அபராதம் விதித்தனர். மேலும் சாலை விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகளையும் வழங்கி பாராட்டினர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்