தமிழ்நாடு

சென்னையில் கார், பைக்கை இனி இப்படி நிறுத்திட்டு போனா அவ்வளவு தான்

தந்தி டிவி

சென்னை பள்ளிக்கரணையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்திய வாகனங்களுக்கு, பூட்டு போடப்பட்ட நிலையில் காரின் உரிமையாளர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை செல்லும் சாலையின் ஓரத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பூட்டு போட்டு, அபராதம் விதித்தனர். மேலும் சாலை விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகளையும் வழங்கி பாராட்டினர்

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை