தமிழ்நாடு

சென்னையை அதிர வைத்த மெகா கும்பல்... 7 நாட்களில் அரங்கேறிய 21 சம்பவங்கள்

தந்தி டிவி

சென்னையில், கடந்த 7 நாட்களில் அரங்கேறிய 21 திருட்டு சம்பவங்களில் 31 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 சவரன் தங்க நகைகள், 4 செல்போன் மற்றும் ஒன்பதரை லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 6 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு லாரியை மீட்டனர். மேலும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 50 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?