தமிழ்நாடு

மெரினாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஊதியத்தை நிதி உதவியாக வழங்கிய MLA

தந்தி டிவி

சென்னையில் விமான சாகசத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக வழங்கினர்.

திருவெற்றியூர் ஆர்.எம்.வி நகரை சேர்ந்த கார்த்திகேயன், விமான சாகசத்தை பார்வையிட சென்ற போது மயக்கமடைந்து உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், தனது ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக வழங்கினார். இதேபோன்று, கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் என்பவரும் விமான சாகசத்தை காண சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது குடும்பத்துக்கு, ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ. ஜேஜே எபினேசர் தனது ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக வழங்கினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்