தமிழ்நாடு

மெரினாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஊதியத்தை நிதி உதவியாக வழங்கிய MLA

தந்தி டிவி

சென்னையில் விமான சாகசத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக வழங்கினர்.

திருவெற்றியூர் ஆர்.எம்.வி நகரை சேர்ந்த கார்த்திகேயன், விமான சாகசத்தை பார்வையிட சென்ற போது மயக்கமடைந்து உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், தனது ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக வழங்கினார். இதேபோன்று, கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் என்பவரும் விமான சாகசத்தை காண சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது குடும்பத்துக்கு, ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ. ஜேஜே எபினேசர் தனது ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக வழங்கினார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி