தமிழ்நாடு

நடு வானில் விமானத்தில் தீ விபத்து : அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்திற்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது அதன் வால் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

தந்தி டிவி

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்திற்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது அதன் வால் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டதை அடுத்து அதில் பயணித்த 154 பேர் உயிர்தப்பினர். இதனையடுத்து பயணிகள் மாற்று விமானத்தில் குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்