தமிழ்நாடு

நடு வானில் விமானத்தில் தீ விபத்து : அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்திற்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது அதன் வால் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

தந்தி டிவி

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்திற்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது அதன் வால் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டதை அடுத்து அதில் பயணித்த 154 பேர் உயிர்தப்பினர். இதனையடுத்து பயணிகள் மாற்று விமானத்தில் குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?