தமிழ்நாடு

நடு வானில் விமானத்தில் தீ விபத்து : அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்திற்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது அதன் வால் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

தந்தி டிவி

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்திற்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது அதன் வால் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டதை அடுத்து அதில் பயணித்த 154 பேர் உயிர்தப்பினர். இதனையடுத்து பயணிகள் மாற்று விமானத்தில் குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்