மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பிரகாஷ் வழங்கிட கேட்கலாம்...