தமிழ்நாடு

சென்னையில் 2 லட்சத்து 30 ஆயிரம் சி.சி.டி.வி. கேமிராக்கள் : மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன்

சென்னையில் கண்காணிப்பு கேமிராவால் குற்றங்கள் குறைந்துள்ளன என்று மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் கண்காணிப்பு கேமிராவால் குற்றங்கள் குறைந்துள்ளன என்று மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 1500 சிசிடிவி கேமரா பயன்பாட்டையும், வேளச்சேரி காவல் நிலையத்தில் இறகுபந்து கூடம் ஆகியவற்றை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 2 லட்சத்தி 30 ஆயிரம் கேமராக்களுக்கு மேல் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சிசிடிவி கேமராவால் பெருமளவில் குற்றங்கள் குறைந்துள்ளதாக குறிப்பிட்ட விஸ்வநாதன், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண உதவுவதாக தெரிவித்தார்.

🔴LIVE : TVK | CM Vijay | தவெக தோழமை கட்சிகள் கூட்டம் - நடந்தது என்ன?

BREAKING || "Whats App-ல் வரும் புது அப்டேட்.."இதனால் பெரும் ஆபத்து?" -செக் வைக்க மத்திய அரசு முடிவு

"தோழமை கட்சிகள் கூட்டத்தின் முக்கியமான பிளான் இதுதான்?" - அரசியல் விமர்சகர் சொல்லும் பாயிண்ட்

Breaking | Chennai | Highcourt | ரத்து.. | ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு

CM Vijay | TVK Alliance | முக்கிய மீட்டிங்கில் யார் யார் உள்ளே? | தனித்தனியாக பேசும் CM விஜய்