தமிழ்நாடு

காலையில் சீசிங் ராஜா என்கவுண்டர்.. லிஸ்டில் அடுத்த ரவுடியை தூக்கிய போலீஸ்.. பெரும் பரபரப்பு

தந்தி டிவி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய புதூர் அப்பு டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புதூர் அப்புவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய யார் நிதி அளித்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின் புதூர் அப்பு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்