தமிழ்நாடு

காலையில் சீசிங் ராஜா என்கவுண்டர்.. லிஸ்டில் அடுத்த ரவுடியை தூக்கிய போலீஸ்.. பெரும் பரபரப்பு

தந்தி டிவி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய புதூர் அப்பு டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புதூர் அப்புவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய யார் நிதி அளித்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின் புதூர் அப்பு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"