தமிழ்நாடு

காலையில் சீசிங் ராஜா என்கவுண்டர்.. லிஸ்டில் அடுத்த ரவுடியை தூக்கிய போலீஸ்.. பெரும் பரபரப்பு

தந்தி டிவி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய புதூர் அப்பு டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புதூர் அப்புவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய யார் நிதி அளித்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின் புதூர் அப்பு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்