தமிழ்நாடு

பாம்பை உயிருடன் பிடித்த பூனை - வாயில் கவ்வியபடி வீட்டுக்கு வீடு தாவி அட்டகாசம்

சத்தியமங்கலத்தில் உயிருடன் இருந்த பாம்பை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த பூனையால் பரபரப்பு ஏற்பட்டது

தந்தி டிவி

சத்தியமங்கலத்தில் உயிருடன் இருந்த பாம்பை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த பூனையால் பரபரப்பு ஏற்பட்டது.சத்தியமங்கலம் நகர் பகுதியில் உள்ள கோபால்டு லைன் 2-வது வீதியில் பயனற்று பூட்டி கிடந்த வீட்டின் வராண்டாவில் சுற்றித் திரிந்த பாம்பை, அப்பகுதியில் இருந்த பூனை ஒன்று உயிருடன் பிடித்தது.பின்னர் அந்த பாம்பை வாயில் கவ்வியபடி , அக்கம் பக்கம் உள்ள வீடுகளுக்கு தாவியதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்