தமிழ்நாடு

வீட்டை இடிக்க நோட்டீஸ் - கார்பெண்டர் தற்கொலை

தந்தி டிவி

திருவேற்காடு கோலடி பகுதியில் வீடுகளை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிய சம்பவம்

வீட்டை இடித்து விடுகிறார்களோ என்ற அச்சத்தில் கார்பெண்டர் தூக்கு போட்டு தற்கொலை

திருவேற்காடு கோலடி, செல்லியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் கார்பெண்டர் வேலை செய்து வந்தார்.

கோலடி ஏரியை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் உள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்

இதில் சங்கரின் வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டி உள்ள நிலையில் தனது வீட்டை அதிகாரிகள் இடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து அவரது உறவினர்கள் திருவேற்காடு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்