தமிழ்நாடு

கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்து - விசாரணை களத்தில் போலீசார்

தந்தி டிவி

சென்னை தியாகராய நகரில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தியாகராயநகர் ஜி.என் செட்டி சாலையில் உள்ள மேம்பாலத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில், 3 வாகனங்கள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து ஏற்படுத்திய காரை மீட்ட போலீசார், ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்