தமிழ்நாடு

கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்து - விசாரணை களத்தில் போலீசார்

தந்தி டிவி

சென்னை தியாகராய நகரில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தியாகராயநகர் ஜி.என் செட்டி சாலையில் உள்ள மேம்பாலத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில், 3 வாகனங்கள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து ஏற்படுத்திய காரை மீட்ட போலீசார், ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்