புற்றுநோயால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இயற்கை உணவைத் தேடிப் புறப்பட்ட சிதம்பரம்பத்தை சேர்ந்த பட்டதாரி பெண், நுண்கீரைகள் வளர்ப்பில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டி முத்திரை பதித்து வருகிறார்.