தமிழ்நாடு

Air Gun | தவறுதலாக தொண்டையில் பாய்ந்த குண்டு.. சிதம்பரம் அருகே பரபரப்பு

தந்தி டிவி

சிதம்பரம் அருகே பழைய AIR GUN-ஐ பயன்படுத்திக்கொண்டிருந்தபோது தவறுதலாக சுட்டதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார். பின்னத்தூர் ராயல் பள்ளி தெருவை சேர்ந்த நண்பர்களான தவ்பிக் மற்றும் முஸ்தபா ஆகியோர் ஏர் கன் ஒன்றை பயன்படுத்தியபோது, குண்டு தவறுதலாக தவுபிக்கின் தொண்டையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு