தமிழ்நாடு

சேறும் சகதியுமான பவானி அம்மன் ஆலய வளாகம் - பக்தர்கள் அவதி

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைக்க ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், அங்கு மழையினால் சேறும் சகதியுமாக மாறியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ஆடி மாதத்தை ஒட்டி, பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் வந்தவாறு உள்ளனர். இந்த நிலையில், பொங்கல் வைக்கும் கூடாரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் மழையினால் சேறும் சகதியுமாக காணப்பட்டுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்