தமிழ்நாடு

சேறும் சகதியுமான பவானி அம்மன் ஆலய வளாகம் - பக்தர்கள் அவதி

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைக்க ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், அங்கு மழையினால் சேறும் சகதியுமாக மாறியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ஆடி மாதத்தை ஒட்டி, பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் வந்தவாறு உள்ளனர். இந்த நிலையில், பொங்கல் வைக்கும் கூடாரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் மழையினால் சேறும் சகதியுமாக காணப்பட்டுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Madurai Fire | சூழ்ந்து எரியும் குப்பை கிடங்கு.. நடுவில் ஐந்து உயிர்கள் - மதுரையில் குலைநடுக்கம்

Assam Assembly | சட்டசபையில் அலுவல் மொழியாக இந்தி..

BREAKING || பிரமாண்ட மாநாடு - OK சொன்ன CM விஜய்... யாரும் எதிர்பாரா சர்ப்ரைஸ் அறிவிப்பு

Breaking | Manickam Tagore | ``அமித்ஷா ஆபீஸ் போயிட்டு வந்ததுல இருந்து கவர்னர் டோனே மாறிப்போச்சு.''

Thirumavalavan | குதிரை பேரம்? " திமுகவுக்கு தொடர்பு இருந்தால்.." - கொதித்து ஓபனாக பேசிய திருமா