தமிழ்நாடு

சேறும் சகதியுமான பவானி அம்மன் ஆலய வளாகம் - பக்தர்கள் அவதி

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைக்க ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், அங்கு மழையினால் சேறும் சகதியுமாக மாறியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ஆடி மாதத்தை ஒட்டி, பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் வந்தவாறு உள்ளனர். இந்த நிலையில், பொங்கல் வைக்கும் கூடாரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் மழையினால் சேறும் சகதியுமாக காணப்பட்டுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ