தமிழ்நாடு

மனதுக்குள் இருப்பதை சொன்ன பாக்யராஜ்

தந்தி டிவி

"சாதி, மத பேதங்கள் நீங்குவதே உண்மையான சுதந்திரம்"

நாட்டில் சாதி, மத பேதங்கள் முற்றிலும் நீங்கும்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது, உண்மையான சுதந்திரத்தை உணர வேண்டுமென்றால், சாதி, மத பேதங்கள் நீங்கி, சமத்துவம் தழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை