தமிழ்நாடு

"என் கண் முன்னாடி..என் பொண்டாட்டி கிட்ட.."ஒரு போலீஸ் என்றும் பாராமல் ரோட்டிலேயே விழுந்த மரண அடி

தந்தி டிவி

சென்னை ஓட்டேரியில் கணவருடன் சென்ற பெண்ணிடம் ஆபாச சைகை செய்த விவகாரத்தில் பெண்ணின் கணவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்று பெண்ணிடம் காவலர் தினேஷ், ஆபாச சைகை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண்ணின் கணவர் காவலரை தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். மேலும் பெண்ணின் கணவர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்கி காயத்தை ஏற்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்