தமிழ்நாடு

"என் கண் முன்னாடி..என் பொண்டாட்டி கிட்ட.."ஒரு போலீஸ் என்றும் பாராமல் ரோட்டிலேயே விழுந்த மரண அடி

தந்தி டிவி

சென்னை ஓட்டேரியில் கணவருடன் சென்ற பெண்ணிடம் ஆபாச சைகை செய்த விவகாரத்தில் பெண்ணின் கணவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்று பெண்ணிடம் காவலர் தினேஷ், ஆபாச சைகை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண்ணின் கணவர் காவலரை தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். மேலும் பெண்ணின் கணவர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்கி காயத்தை ஏற்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை