தமிழ்நாடு

காந்தி ஜெயந்தி - தூய்மை குறித்து விழிப்புணர்வு

ராமேஸ்வரத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி, தூய்மை குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

தந்தி டிவி

ராமேஸ்வரத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி, தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படும் விதமாக, கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகளை மாவட்ட ஆட்சியர் வெறும் கையால் சுத்தம் செய்தார். ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக, "தூய்மையே சேவை" விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், அங்கிருந்த குப்பைகளை வெறும் கையால் எடுத்து சுத்தம் செய்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்