தமிழ்நாடு

காந்தி ஜெயந்தி - தூய்மை குறித்து விழிப்புணர்வு

ராமேஸ்வரத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி, தூய்மை குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

தந்தி டிவி

ராமேஸ்வரத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி, தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படும் விதமாக, கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகளை மாவட்ட ஆட்சியர் வெறும் கையால் சுத்தம் செய்தார். ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக, "தூய்மையே சேவை" விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், அங்கிருந்த குப்பைகளை வெறும் கையால் எடுத்து சுத்தம் செய்தார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?