தமிழ்நாடு

காந்தி ஜெயந்தி - தூய்மை குறித்து விழிப்புணர்வு

ராமேஸ்வரத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி, தூய்மை குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

தந்தி டிவி

ராமேஸ்வரத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி, தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படும் விதமாக, கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகளை மாவட்ட ஆட்சியர் வெறும் கையால் சுத்தம் செய்தார். ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக, "தூய்மையே சேவை" விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், அங்கிருந்த குப்பைகளை வெறும் கையால் எடுத்து சுத்தம் செய்தார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’