தமிழ்நாடு

ரயில் பயணிகள் கவனத்திற்கு - 7 நாட்கள் இந்த ரயில் சேவை ரத்து

தந்தி டிவி

கரூரில் இருந்து ஈரோடுக்கு 7 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஆகஸ்ட்12, 15, 18, 21, 23, 26 மற்றும் 29 ஆகிய ஏழு நாட்களுக்கு செங்கோட்டையிலிருந்து ஈரோடு செல்லும் விரைவு ரயில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல ஈரோட்டில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில், கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் என்றும், திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் ரயில் 7 நாட்களுக்கு கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?